Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முதல்முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (17:59 IST)
கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 
 
இதனால் தமிழகத்திலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளனர். அதன்படி கொடைக்கானல் நகராட்சியில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக  திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார். இது தமிழகத்திலே முதன்முறையாக நடந்துள்ள சாதனையாக பார்க்கப்படுகிறது. இதே போன்று அனைத்துப்பகுதி மக்களும் பாதுகாப்பை உணர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவை ஒழிக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments