Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு அருகே தீவிபத்து; புகைமூட்டமான நெடுஞ்சாலை; வாகன ஓட்டிகள் பாதிப்பு

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (16:00 IST)
செங்கலபட்டு அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் திருச்சி - சென்னை நெடுஞ்சாலை புகை மூட்டம்  அதிகமாகி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ பற்றியது. இதானல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை புகை மூட்டமாக காணப்பட்டது. 
 
புகை மூட்டம் ஏற்பட்ட காரணத்தால் சாலை வாகனங்கள் செல்வது தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் இந்த காட்டுத்தீ வெயிலில் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் தேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 18பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments