Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் கண்டக்டரை தாக்கிய பரோட்டா மாஸ்டர்: கோயம்பேட்டில் பரபரப்பு!!!

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (17:57 IST)
கோயம்பேட்டில் பயணி ஒருவர் பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநகர பேருந்து நிலையத்தில் பரோட்டா மாஸ்டரான செல்வகுமார் 15F என்ற பேருந்தில் ஏறியுள்ளார். படிகட்டில் நின்று கொண்டிருந்த அவரை பஸ் கண்டக்டர் கீழே இறங்குமாறு சத்தம் போட்டுள்ளார்.
 
இதனால் கண்டக்டருக்கும் செல்வகுமாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு செல்வகுமார் கண்டக்டரை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் மாநகர பேருந்து ஒட்டுநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை அமைதிபடுத்தி மீண்டும்  பேருந்தை இயக்க செய்தனர். இதற்கிடையே கண்டக்டரை தாக்கிய செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அமலாக்கத்துறை வழக்கிலும் கிடைத்தது ஜாமின்.. வெளியே வருகிறார் ஜாபர் சாதிக்..!

கூட்டணிக்கு வலை விரிக்கும் பெரிய கட்சிகள்! டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கும் விஜய்!?

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments