Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயரமான எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் என்ன நடந்தது தெரியுமா ?

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (17:46 IST)
உலகில் மிகவும் உயரமான சிகரமாக பல காலம் இந்த சாதனையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது எவரெஸ்ட் சிகரம்.  பல நாட்டு மலையேற்ற வீரர்களின் கனவாக இருப்பது இந்த எப்படியாது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தங்கள் தேசக் கொடியை நடவேண்டும் என்பதுதான்.
ஆனால் அப்படி செல்வோரால் அங்கு டென்ட் அமைக்கப்பட்டும், பல உணவுபொருட்களை கொண்டு சென்ற நெகிழிகள் இறைக்கப்பட்டு இருந்துள்ளது.
 
இதனை சுத்தம் செய்யும் பொருட்டு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைபடுத்து பணியில் நேபாளத்தில் உள்ள தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டதாகதெரிகிறது.
 
இந்த தூய்மை இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் நேபாள புத்தாண்டை ஒட்டி இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.இந்தக்குழுவால் சமீபத்தில் 3000 கிலோ வகையிலான குப்பைகள் எவெரெஸ்ட் சிகரத்திலிருந்து அகற்றப்படுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக இந்த குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments