Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவறையில் பெண் சிசு கொலை...

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (21:20 IST)
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தை கழிவறையில் அமுகிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பிறந்த பெண் குழந்தை ஒன்று கழிவறையில் அமுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் உடலை மீட்ட போலீஸார்  பெண் சிசு கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments