Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுக் கழிப்பிடங்களில் பாலூட்டும் வசதி ! மாநகராட்சி ஆணையர் தகவல் !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (16:14 IST)
சென்னை மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை தி. நகர் பனகல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள  மாதிரி கழிவறைகளை ஆய்வு செய்த , சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
சென்னை மாநகராட்சியில் 1245 இடங்களில் உள்ளா கழிப்பிடங்களை மாநகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 
கார்பரேட் நிறுவனங்கள், வங்கிகள்  சேவை நிறுவங்கள் மூலம் பொதுமக்களுக்கு சுத்தமாக இருப்பது குறித்த விழிப்புணர்வு நடத்தியுள்ளோம்.

மேலும், சென்னை மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments