Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை . கண்முன்னே மாணவி தற்கொலை

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (19:48 IST)
திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வந்த மாணவி இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜ் சாலையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு திருப்பூரை அடுத்த படியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகள் ஆனந்தி என்பவர் பயிற்சி எடுத்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம்போல் ஆனந்தி பயிற்சி  மையத்திற்கு வந்துள்ளார், அவரைக் காண்பதற்கு அவரது காதலர் வந்துள்ளார். அப்போது, தன் மகளைப் பார்க்க வந்த மணிகண்டனுக்கு மகளின் காதல் விவகாரம் தெரியவே, கண்டித்திருக்கிறார்.

இதனால், வேதனையடைந்த மாணவி, தனியார் பயிற்சி மையத்தின் 3 வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments