Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் அப்படி பேசமாட்டேன்… ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:31 IST)
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தேடப்பட்டு வந்த கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

கன்னியாக்குமரியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கடந்த 18ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் மற்றும் பாரத பிரதமர் உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானதால் போலீஸார் தேடி வந்த நிலையில் மதுரை அருகே உள்ள கொட்டாம்பட்டியில் ஜார்ஜ் பொன்னையாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று அவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் ‘இனிமேல் கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக நான் பேசமாட்டேன்’ எனப் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments