Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஷா சிலை முன்பு கிறிஸ்துவ பிரச்சாரம் – பாதிரியார் செயலால் பரபரப்பு !

Webdunia
புதன், 29 மே 2019 (10:49 IST)
கோவையில் ஈஷா மையத்தின் ஆதியோகி சிலை முன்பு பாதிரியார் ஒருவர் பிரச்சாரம் மேற்கொண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங். அங்குள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாக பணிபுரியு இவர் கோவையில் உள்ள ஈஷா மையத்துக்கு சென்ற இவர் அங்கு ஆதியோகி சிலை முன்பு இந்த சிலையும் பாம்பும் உங்களை என்றுமே உங்களைக் காப்பாற்றாது எனக் கூறினார்.

இதனால் அங்கு வந்திருந்த மக்கள் குழப்பமடைந்தனர். பாதிரியாரின் இந்த பேச்சால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments