Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு- பள்ளிக் கல்வித்துறை

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:48 IST)
1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள்  நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் தற்காலிக பணியிடங்கள் வரும் அக்டோபர் 31 , 2024 ஆம்  ஆண்டு வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள்  நீட்டுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments