நிழல் உலக தாதா இப்ராஹிம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் கைது

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:43 IST)
இந்திய அரசால் தேடப்பட்டு வரும்  நிழல் உலக தாதா இப்ராஹிம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்   மஹாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மஹாராஷ்டிர அமைச்சருமான  நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் இன்று                                                  செய்து தாவூத் இப்ராஹிமுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது குறித்து      தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதில்,  பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறத. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 500 வீரர்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments