Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிழல் உலக தாதா இப்ராஹிம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் கைது

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:43 IST)
இந்திய அரசால் தேடப்பட்டு வரும்  நிழல் உலக தாதா இப்ராஹிம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்   மஹாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மஹாராஷ்டிர அமைச்சருமான  நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் இன்று                                                  செய்து தாவூத் இப்ராஹிமுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது குறித்து      தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதில்,  பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறத. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்!

டாட்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments