Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைச் செயலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (15:37 IST)
சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு பொன்னுசாமி என்பவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்னுசாமி என்ற முதியவர், ரயில்வே ஊழியர் சுப்பிரமணியனிடம்  கொடுத்த ரூ.14 லட்சம் திருப்பி வராததால், அவர் மீது பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதியவர் குற்றம்சாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவலர்கள் அவரை மீட்டு முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments