Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து! ’’மாணவர்கள் ஆல் பாஸ் ‘’ முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (14:51 IST)
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து! ’’மாணவர்கள் ஆல் பாஸ் ‘’ முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருப்பதால் எந்த வகுப்பிற்கும் இன்னும் முழு ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இன்னும் 21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இனிமேலும் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இன்று காலையில் புதுவையில் 1 முதல்  9வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை  படிக்கும்  அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கான மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments