Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக சட்டசபைக்கு வந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாழ்த்து..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (10:26 IST)
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ முதல்முறையாக சட்டசபைக்கு இன்று வருகை தந்தார். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார் என்பதை தெரிந்ததே. 
 
ஆனால் அவர் வெற்றி பெற்ற ஒரு சில நாட்களில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நுரையீரல் பிரச்சனை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் குணமாகி வீடு திரும்பிய ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது சட்டமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்தவுடன் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments