Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு இடைத்தேர்தலில் 5 முனை போட்டி.. பாஜக போட்டியிட்டால் 6 முனை போட்டி?

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (15:31 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் 5 முனை போட்டி.. பாஜக போட்டியிட்டால் 6 முனை போட்டி?
ஈரோடு இடைத்தேர்தலில் தற்போது ஐந்து கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் பாஜக போட்டியிட்டால் ஆறுமுனைப் போட்டியாகும் என்று கூறப்படுகிறது. 
 
ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியின் சார்பில் சிவப்பிரசாத் மற்றும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தென்னரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர் 
 
பாஜக ஈரோடு இடைத்தேர்தல் குறித்த முடிவை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை என்பதால், அக்கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டால் ஆறுமுனை போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments