Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் வீட்டில் நடந்த துக்கம்… நேரில் சென்ற முதல்வர்!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (14:47 IST)
முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி சேலத்தில் இருந்து தேனி சென்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் இயற்கை எய்தினார். ஆனால் அப்போது முதல்வரால் அங்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் இப்போது சேலத்தில் இருந்து நேரடியாக காரில் பயணம் சென்று ஓ பன்னீர் செல்வத்திடம் துக்கம் விசாரித்துள்ளார். இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் இல்லத்தில் கூடினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments