Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ஈபிஎஸ் பேட்டி

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (19:37 IST)
பாஜகவுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி முறிந்தாலும் வருங்காலத்தில் கூட்டணி தொடரும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் திடீரென கூட்டணி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பாஜக தனித்து போட்டியிட்டு வருகிறது 
 
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே அதிமுக பாஜக தனித்தனியே போட்டியிடுவதாகவும் வருங்காலங்களில் கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார்
 
மேலும் தற்போதைய தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது என்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து அப்போது முடிவு எடுப்போம் என்றும் எங்கள் குழந்தைகளை வளர்த்தெடுப்பது தான் எங்களுக்கு முதன்மையானது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments