Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் காவிக்கொடி கிழிப்பு; இரு பிரிவினர் இடையே மோதல்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:54 IST)
ஆசியக்கோப்பை தொடரை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் தொடர்பான மோதலில் இங்கிலாந்தில் இந்து கோவிலில் காவிக்கொடி கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு பிரிவினர் இடையே வன்முறை எழுந்துள்ளது.

இந்த மோதலில் லீசெஷ்டயர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றின் வெளியே இருந்த காவிக்கொடியை ஒருவர் பிடுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அங்கு நடந்த வன்முறை காரணமாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments