Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (21:40 IST)
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர் வீடுகளில் அலுவலகங்களில் இன்று  சோதனை நடைபெற்று வரும் நிலையில்  கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர் வீடுகளில் அலுவலகங்களில் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்பொழுது கரூரில் உள்ள ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் ஜூவல்லரி நகைக்கடை மற்றும் ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு வீடுகளிலும் அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையானது இரவிலும் தொடர்ந்து வருகிறது.
 
கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments