Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொழுதுக்கும் நிற்க வேண்டாம்... ஊழியர்களுக்கு இனி இருக்கை!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (12:12 IST)
இனி கடை, நிறுவனங்களில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றலாம். 
 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் இதனை மாற்றி அமைக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதன்படி இனி கடை, நிறுவனங்களில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றலாம். ஊழியர்களுக்கு இனி இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

தைப்பூசம் முடிந்த பின்னரும் குறையாத கூட்டம்.. பழனிக்கு வரும் பக்தர்கள் அதிகரிப்பு..!

ஏக்நாத் ஷிண்டே கார் வெடிக்கும்.. மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments