Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை கர்ப்பமாக்கிய மின்வாரிய அதிகாரி கைது!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (18:14 IST)
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 48 வயது மின்வாரிய அதிகாரி ராஜசேகரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது மணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாகக இருப்பதாகக் கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் மாணாவியின்  விட்டில் அருகே வசிக்கும் மின்வாசிய அதிகாரி ராஜசேகர்( 48) என்பவரை போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றாத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments