Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை – கொண்டாடிய மகன் மாரடைப்பால் மரணம் !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:01 IST)
தனது தந்தையின் வெற்றியை மேளதாளத்தோடு கொண்டாடிய மகன் மாரடைப்பு வந்த மரணித்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம், பொள்ளிகாளிபாளையம் கிராமப் பஞ்சாயத்து 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் சுப்பிரமணியம் என்ற வேட்பாளர்.

அறிவிக்கப்பட்ட முடிவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  வெற்றியை , அவரது மகன் கார்த்தி மத்தளம் அடித்து சந்தோஷமாகக் கொண்டாடினார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம் அவரின் குடும்பத்துக்கும் ஊருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments