Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு மாநிலங்களவை இடத்திற்காக தேர்தல்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (12:24 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரேஒரு மாநிலங்களவை இடத்திற்காக தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த முகமதுஜான் உயிரிழந்த நிலையில் அவருடைய மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இடத்தை நிரப்ப செப்டம்பர் 13ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் ஆகஸ்டு 24 தொடங்கி ஆகஸ்டு 31ல் முடிவடையும். வேட்புமனுக்கள் செம்பம்பர் 1ல் சரி பார்க்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற செப்டம்பர் 3 வரை அவகாசம் உண்டு. செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் அன்றைய தினம் மாலையே எண்ணப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments