Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (12:20 IST)
கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உட்பட மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் சனிக்கிழமை வேலை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளி இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  

ஏற்கனவே ஒரு சில நாட்கள் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments