Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3.50 கோடி கிலோ, ரூ.315 கோடி.. தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு கோழி விற்பனை..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (11:15 IST)
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் மட்டும் 3.50 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையாகவும் 315 கோடி ரூபாய்க்கு தீபாவளி முன்னிட்டு கோழி இறைச்சி விற்பனையாளராகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு  மட்டன் சிக்கன் உள்பட இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் அதிகாலையில் இறைச்சி வாங்குவதற்காக இறைச்சி கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிக்கன் மட்டன் மீன் ஆகியவை விற்பனை அபாரமாக இருந்தது.  

இந்த நிலையில்  தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்த தகவலின் படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 315 கோடி ரூபாய்க்கு கறிக்கோழிகள் விற்பனையானதாகவும் சுமார் 3 கோடி 50 லட்சம் கிலோ சிக்கன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இது கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் என்றும் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வாங்கி பொதுமக்கள் பண்டிகை கொண்டாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments