Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனா சின்னம் அமைக்கும் காசில் மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கி கொடுக்கலாம்: ஈபிஎஸ்

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (14:56 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக பேனா சின்னம் அமைக்க தமிழக மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் நினைவாக ரூபாய் 50 கோடியில் பேனா சின்னம் மெரினா அருகே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது
 
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து கூறும்போது தமிழகத்தில் போதுமான நிதியே இல்லாதகிறபோது மெரினாவில் பேனா சின்னம் அமைப்பது அவசியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மேலும் பேனா சின்னம் அமைக்கும் ரூபாய் 80 கோடியில் தமிழக மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கிக் கொடுத்து விடலாம் என அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments