சசிகலா குடும்ப சொத்து பட்டியலை வருமான வரித்துறையிடம் கொடுத்தது யார்??

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (17:55 IST)
இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்தி முடித்துள்ளது. 


 
 
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்த விவரம் தமிழகத்தை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் கொடுத்தாக தெரிகிறது. 
 
அந்த பட்டியலின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சோதனையில், ஏராளமான தங்கம் மற்றும் வைர நகைகள், கட்டுக்கட்டாக பணம், ரூ.1500 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், இந்த பட்டியலை கொடுத்ததே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை அடக்க எடப்பாடி பழனிசாமி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இந்த பட்டியலை தயார் செய்து வருமான வரித்துறைக்கு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments