Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, கோவையில் திமுகவினர் வன்முறை! – வீடியோவோடு வந்த எடப்பாடியார்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (12:35 IST)
சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் தேர்தல் நடைமுறையை மீறி செயல்பட்டதாக எடப்பாடியார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பொதுமக்கள், அரசியல், சினிமா பிரமுகர்கள் உள்பட பலரும் தேர்தலில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். தமிழகம் முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகள் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாகவும், கள்ள ஓட்டு போட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சில வீடியோக்களை பத்திரிக்கையாளர்களிடம் காட்டிய அவர், திமுக அரசு மக்களை நேரடியாக சந்திக்க திராணியில்லாமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments