Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (15:52 IST)
முன்னாள் முதல்வரும் எதிர்க்ககட்சித்தலைவருமான ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிசாமி திமுகர் ஆட்சி மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

திமுக ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் பன்டங்கு அதிகரித்துள்ளது.

கண் துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமல்லாமல் திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

விருது நகரில் இளம்பெண் பாலியல்  வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசியைடிக்கு மாற்றி  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்