Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (15:57 IST)
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையாத சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி எனக்கூறி சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை  தனது X தளத்தில் பதிவு செய்துள்ளது.
 
 திமுக எம்பி ஆ ராசா பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  
 
ஏற்கனவே திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு செய்துள்ள நிலையில் தற்போது திமுக எம்பி ஆ ராசா அவர்களின் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தொடர்ந்து திமுக பிரபலங்களை மத்திய அரசு குறிவைப்பது, தேர்தல் நேரத்தில் முடக்குவதற்கா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments