பக்ரீத் பண்டிகையின் போது விலங்குகளை பலியிட கூடாது - உயர் நீதிமன்றம்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (19:51 IST)
கொரோனா தொற்று பரவி வருவதால், பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நாளை இந்தியாவில் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை. இந்நிலையில் தற்போது கொரொனா காலம் என்பதால்  சில தளர்வுகளுடன் அரசு பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 
இந்த நிலையில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலங்குகளைப் பலியிட அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டு, அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமக அதிமுக பக்கம் போயிருச்சு, தேமுதிகவும் திமுக பக்கம் போக போவுது.. விஜய் கட்சியில் யார் தான் கூட்டணி?

அதிமுக பக்கம் அன்புமணி போனதால், திமுகவை நோக்கி செல்லும் ராமதாஸ்.. விரைவில் ஒப்பந்தம்?

ஓபிஎஸ், டிடிவி எல்லாரும் என்.டி.ஏ கூட்டணிக்கு வரணும்!. அமித்ஷா போட்ட கண்டிஷன்!...

இன்று ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்தது வெள்ளி.. தங்கம் விலையும் உச்சம்..!

ராமதாஸை சேர்க்கக்கூடாது!.. கண்டிஷன் போட்டு கூட்டணி வைத்த அன்புமணி?...

அடுத்த கட்டுரையில்
Show comments