Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளில் ஏசி, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணமா? மின்சார ஆணையம் விளக்கம்

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (07:46 IST)
தமிழகத்தில் உள்ள வீடுகளில் ஏசி, வாட்டர் ஹீட்டர் ஆகியவை பயன்படுத்தினால் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் இது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 
 
தமிழகத்தில் மின்சாதன பயன்பாட்டை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது என்றும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஏசி வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில் தேவை கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களிலேயே தகவல் தவறானது 
 
அவ்வாறு எந்த தேவை கட்டணமும் விதிக்கும் நடவடிக்கை இல்லை என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது முத்துக்குளி
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments