Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: முக்கிய தகவல்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (18:20 IST)
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அனைத்து மக்களும் மின் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர். 
 
தமிழ்நாடு முழுவதும் இதற்காக மின்சார அலுவலகங்களில் 2816 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க வரும் 31 தேதி வரை அவகாசம் இருக்கும் நிலையில் இதுவரை 2 கோடி பேர் இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சுமார் 75% மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டதாகவும் மீதமுள்ளவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments