Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் மீது சிறுநீர் கழித்த போதை பயணி: ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (18:16 IST)
பெண் மீது சிறுநீர் கழித்த போதை பயணி: ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!
விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அந்த பயணி நான்கு மாதத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்த விமானம் ஒன்றில் 70 வயது பெண் மீது சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏர் இந்தியா இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
72 வயது பெண் மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் நான்கு மாதத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments