Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைபெரியாறு பாதுகாப்பை மறுஆய்வு செய்ய அவசியமில்லை: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:18 IST)
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேரள மாநில அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அந்த அணையின் பாதுகாப்பை தற்போது மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
 
அணையில் நீர்க்கசிவு சுண்ணாம்பு வெளியேற்றும் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாக உள்ளது என்றும் தமிழக உரிமைகளையும் விவசாயிகள் நலன்களையும் பாதுகாக்க திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments