Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற தேர்தல்: தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

தேர்தல்
Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:16 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன
 
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது
 
சென்னை மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பார்வையாளர்களின் விவரங்கள் பின்வருமாறு 
 
சென்னையில் மணிகண்டன், தட்சிணாமூர்த்தி, ஜான் லூயிஸ் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
 
தேர்தல் பார்வையாளர்கள் பிப்ரவரி 6ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியை தொடங்குவார்கள் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments