Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: துரைமுருகன்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (09:23 IST)
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை கட்டுவது குறித்த பிரச்சனை ஏற்பட்டு வருகிறது
 
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநிலமும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழகமும் கூறி வருகின்ற நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக மாநிலம் நிதி ஒதுக்கியது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியிருப்பதாவது:
 
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments