Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்: மின்வாரிய அதிகாரிகளுக்கு துரைமுருகன் டோஸ்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (16:11 IST)
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென மின்சாரம் கட் ஆனதால் அதில் பங்கேற்ற அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் மின்வாரிய அதிகாரிகளுக்கு டோஸ்கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்பட 3 அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நட்நது கொண்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியின் போது திடீரென மின்சாரம் தடையானது 
 
இனால் நிகழ்ச்சி பரபரப்பை அடைந்த நிலையில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் துறைமுருகன் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட் ஆனால் என்ன அர்த்தம் என்று டோஸ் விட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments