Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 முறை கொரோனா தடுப்பூசி போட்டும் துரைமுருக்னுக்கு கொரோனா!!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (12:41 IST)
துரைமுருகன் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், துரைமுருகன் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த தகவலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயம் உறுதிப்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments