”குடியுரிமை சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால்..” துரைமுருகன் ஓபன் டாக்

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (13:23 IST)
குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த மாதம் திமுக கூட்டணி கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடைபெற்றது.

இந்நிலையில் திமுகவின் பொருளாளர் துரை முருகன், “நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை, அதன் திருத்தத்தையே நாங்கள் எதிர்க்கிறோம்” என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பி அடிக்க காங்கிரஸிற்கு பவர் இருக்கிறதா? என எப்படி கேட்கலாம்: சசிகாந்த் எம்பி ஆவேசம்..!

இயந்திரம் மூலம் டிக்கெட் கொடுப்பது திடீர் நிறுத்தம்.. சென்னை மாநகர போக்குவரத்து முடிவுக்கு என்ன காரணம்?

காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் வேண்டாம்.. கூட்டணி கதவை அடைத்துவிட்டாரா விஜய்?

17 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.. நிலைகுலைய செய்த கார் பந்தயம்..!

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments