Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரட்டிப் பிடித்த திருடிக்கு கொரோனா... பீதியில் போலிஸார், மக்கள் !

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (17:26 IST)
வடலூரில் உள்ள பாரதி ராயபுரத்தில் ஒரு பெண் திருட்டி ஈடுபட்டுள்ளார். அப்போது அவரைப் பார்த்தை மக்கள் அவரைப் பிடிக்க முயன்றுள்ளனர்.ஆனால் அப்பெண் அவர்கள்டன் சிக்காமல் ஓடியுள்ளார்.

ஆனாலும் விடாத பொதுமக்கள் அவரைத் துரத்தி துரத்திப் பிடித்து போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் அப்பெண்ணுக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து, வடலூர் காவல்நிலையத்தில் கொரொனா நோட்டீஸ் ஒட்டப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பெண்ணைப் பிடிக்க முயன்ற மக்களை தற்போது சுகாதார துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments