வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (20:36 IST)
நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில்,
நீதிமன்றங்களுக்குச் செல்லு வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக் கூடாது என்று கூறியுள்ளது.

.மேலும் நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் கழுத்துப் பட்டையோ, வக்கீல் கவுனையோ அணியக் கூடாது என அறிவுறுத்தப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

காதலித்தவனை திருமணம் செய்தால் விவாகரத்து நடக்கும்.. ஜோதிடரின் கணிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

இவ்ளோதான் கொடுக்க முடியும்!. முக ஸ்டாலின் கறார்!.. இனி ராகுல் காந்தி கையில்!...

ராகுல் கேட்கும் தொகுதிகள்.. No சொன்ன ஸ்டாலின்!.. சிதம்பரம் வைத்த கோரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments