Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய கிரகணத்தின் போது என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது??

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (09:01 IST)
நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்துள்ள என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பதை காணலாம்.

அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிய தொடங்கியுள்ள நிலையில் மக்களாகிய நாம் என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக்கூடாது??

வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, சோலார் கண்ணாடி எனப்படும் சூரிய கண்ணாடியை கொண்டே பார்க்க வேண்டும், கிரகணத்தின் போது சாப்பிடுவதாலும், வெளியே செல்வதாலும் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த அரிய நிகழ்வு அடுத்து மே 2031-ல் தான் நிகழும் என்று விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments