Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் வியாபரத்தில் ஈடுபட வேண்டாம்: பிரேமலதாவுக்கு திமுக நாளேடு அறிவுரை!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (21:44 IST)
அப்பாவி தொண்டர்களை ஏமாற்றி அரசியல் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு திமுகவின் நாளேடு முரசொலி அறிவுரை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடம் பேரம் பேசி அதிக தொகுதிகள் கிடைக்கும் கூட்டணியில் சேருவதை வழக்கமாக தேமுதிக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
அது மட்டுமின்றி மூன்றாவது அணி அமைந்தால் அதிலும் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து முரசொலி கட்டுரை ஒன்றை எழுதி உள்ளது. அதில் தெளிவான முடிவை தேமுதிக எடுக்க வேண்டும் என்றும் அப்பாவி தொண்டர்களை ஏமாற்றி அரசியல் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு முரசொலி அறிவுரை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு திமுகவின் மெத்தனபோக்கே காரணம்.! டிடிவி தினகரன் காட்டம்..!

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!

மது குடித்த 2 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..பொள்ளாச்சி அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments