Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதியை பார்த்து எனக்கு வாக்களிக்க வேண்டாம்- சீமான்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (16:56 IST)
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் என்ற கட்சில் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று நெல்லை மாவட்டம் வெள்ளலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான், சாதியைப் பார்த்து யாரும் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம்! தமிழர் என நினைத்து வாக்களித்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments