Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையில் ரூ.10 லட்சம் நஷ்டம்: பி.எச்.டி மாணவர் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (21:21 IST)
பங்குச்சந்தையில் 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் புதுச்சேரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.இவருக்கு பங்குச்சந்தை தொழிலில் ஈடுபடும் ஆவல் ஏற்பட்டுள்ளது 
இதனை அடுத்து பங்குச்சந்தை தொழிலை மேற்கொண்டவர் 10 லட்ச ரூபாய்க்கு மேலாக நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது 
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக அவர் தற்கொலை செய்து கொண்டார் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments