உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (21:19 IST)
உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது என்பதும் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உக்ரைன்மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும் என மனித உரிமைகள் நீதி மன்றத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது 
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமைகள் நீதிமன்றம் உக்ரைனில் தாக்குதலை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த உத்தரவை அடுத்து ரஷ்யா தாக்குதலை நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments