Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (21:19 IST)
உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது என்பதும் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உக்ரைன்மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும் என மனித உரிமைகள் நீதி மன்றத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது 
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமைகள் நீதிமன்றம் உக்ரைனில் தாக்குதலை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த உத்தரவை அடுத்து ரஷ்யா தாக்குதலை நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments