Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பள்ளிகளில் பாடவேளை குறைப்பு ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (19:33 IST)
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாடவேளையில் சில மாற்றங்களைக் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம், உள்ளிட்ட 7 பாடவேலைகள் உள்ள நிலையில், இவை 6 ஆக குறைக்ககப்பட்டு,  சமூக அறிவியல் பாடத்திற்காக பாடவேளை அதிகரிக்கப்பட்டு, அதில், நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments