Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (22:11 IST)
அரியலூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

தமிழக தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக எல்லா தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. அந்த வரிசையில் அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம் தொகுதியில் க சொ க கண்ணனும், அரியலூர் தொகுதியில் கு சின்னப்பாவும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ் எஸ் சிவசங்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments