Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினாவில் இடம் தர கோரி திமுக உயர்நீதிமன்றத்தில் மனு

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (21:25 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்க செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதைத்தொடர்ந்து இவரது உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்க செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 
இந்நிலையில் திமுகவினர் தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் வீட்டிற்கு சென்று கருணாநிதி உடலை மெரினாவில் அடக்க செய்ய கோரி மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி இரவு 10.30 மணிக்கு விசாரணை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments